Followers

Tuesday, August 28, 2018

பீகார் மாநிலத்தில் நடுச்சாலையில் பள்ளிச் சிறுமியின் ஆடைகளைக் களைந்து அத்துமீறல் video inside



பீகார் மாநிலத்தில்
நடுச்சாலையில் பள்ளிச் சிறுமியின் ஆடைகளைக் களைந்து அத்துமீறலில் ஈடுபட்ட 3
பேரில் ஒருவனை போலீசார் கைது செய்துள்லனர்.


சஹர்சா ((Saharsa)) நகரில் நடுச்சாலையில் பள்ளிச் சிறுமியை 3 நபர்கள்
மானபங்கப் படுத்துவதும் அத்துமீறுவதுமான வீடியோ இணையதளத்தில்
வெளியாகியுள்ளது அந்த சிறுமி உதவி கோரிக் கதறும் காட்சிகளும்
பதிவாகியுள்ளன.


வீடியோ காட்சிகளின் அடிப்படையில் ஒருவனை கைது செய்து விசாரணை மேற்கொண்டுள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.


No comments:

Post a Comment